ஏற்கனவே பிரியா விஷம்.... இதுல ராணி வேற ஏத்தி விடுறாங்க.... மொத்தத்துல பொண்ணு வாழ்க்கையை கெடுத்து அவளை கையோட கூட்டிட்டு போகப் போறாங்க.... அதை வச்சு மகன் மருமக நிம்மதியையும் கெடுக்கணும்....
கதிர் மேல கூட இரக்கம் வருது இவங்க பண்றதை பார்த்து..... இவங்களுக்கு அவனோட அடாவடி தான் சரி..... குமரன் பேசுறதெல்லாம் வேஸ்ட்..... குமரன் தங்கவேலுவை கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்....
குமரனை ரொம்ப பிடிக்குதே....