இயல்பான நல்லதும் கெட்டதும் கலந்த கலவையான மனிதர்கள், எதார்த்தமான சூழல்கள், வார்த்தையாடல்- மிக அருமை.
கொஞ்சம் கொஞ்சமா குமரனும் கார்த்தியும் மற்றவர்களை புரிஞ்சுகிற விதம் அருமை. இப்போ கார்த்தி சொன்னது கேட்டு குமரன் குளிர்த்துபோய்ட்டான். அதை சந்தனகாப்போடு உவமைப்படுத்தியது அருமை.