தித்திக்கும் முத்தங்கள் 17

Advertisement


Mrs.Gnanasekar

Well-Known Member
அடேயப்பா குமாரா கார்த்தி அறியாத பிள்ளைடா. நீ தெரியாத பிள்ளைடா, ரெண்டு பேரும் சேர்ந்து சொப்பு ஜாமான் வச்சி சோறாக்கி விளாடினு இருக்கீங்க.
 
Last edited:

உதயா

Well-Known Member
கார்த்தி எப்பவும் அவன் மட்டும் பேசி கிட்டே இருந்தால் வாய் வலிக்கும்ல .....
நீ எதுக்குமே வாய் திறக்கல அதான் அமைதி ஆகிட்டான்......

இரண்டு பேரும் அடுத்தவங்க முகத்தையே பார்க்காமல் சுத்துனா அவங்க என்ன நினைக்கிறாங்க என்று எப்படி தெரிஞ்சுக்குவீங்க....

குமரன் நல்ல நேரம் வந்த உடனே அவ கிட்ட சண்டை போடாமல் நிதானமா கேட்டியே .....

பிரியாணி வாங்கி வந்து சமாதான படுத்தி இருக்கலாம் குமரா.....

கார்த்தி இவ்வளவு பச்சை மண்ணா இருக்கியேம்மா..... இதை விட எப்படி உனக்கு தெளிவா சொல்லி புரிய வைக்க முடியும்.....

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top