vijiramesh
Active Member
இந்த குமரன் ஆரம்பத்திலேயே நாலு தட்டு தட்டி வைத்திருக்கணும். அவனையும் அவன் உழைப்பையும் மதிக்காத ஜென்மங்கள் . ஆமா ப்ரியாவும் படித்துக்கொண்டு இருந்தவள்தானே . இப்போ அந்த நினைப்பே இல்லாமல் இருக்கிறாள்.
விரைவில் அந்த ஸ்டேஜ்க்கு முன்னேறும்...Thanks ஆத்தரே-நான் எதிர்பார்த்தபடி mobile மறுபடியும் கார்த்திகா கைக்கு கிடைச்சதுக்கு.
கதிர் தெரியாமல் அவனை விட கேவலமான சாக்கடையில் விழுந்துட்டான். பிரியாவெல்லாம் திருந்தி வருந்தி இவங்க ரெண்டு பேரும் ஒன்னுமண்ணா வாழ்ந்து.. கற்பனையே கசக்குது.
பிரியா மாதிரி ஜென்மம் எல்லாம் எந்த வகையிலும் கார்த்திகா வாழ்க்கையில் சம்மந்தபடாமல் இருந்தா தான் நல்லது.
டேய் குமரகுரு, அவ(ன)அவ(ன்) எடுக்கற முடிவு, கார்த்திகாவிற்கு தான் பிரச்சனையா மாறுது, உனக்கது சாதகமாத் தான் முடியுது.
Compassionate hug - ல தொடங்கி இருக்கு. எப்ப தித்திக்கும் முத்தங்கள்
stage-க்கு முன்னேறுமோ? பார்ப்போம்.
இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பலநாள் கழிச்சு மறுபடியும் கேட்கறேன்.விரைவில் அந்த ஸ்டேஜ்க்கு முன்னேறும்...