வாழ்க்கையோட முதல் அடியை எடுத்து வைக்கும் போது இருக்கும் நிலை அடுத்த அடுத்த அடிகளில் தான் அது நிரந்தரம் ஆகுமா.. இல்லை கானல் நீராகுமான்னு புரியும்.... இதில் இரு ஜோடிகளும் நேர் எதிர் திசையில் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள்... முடிவில் புரிந்துவிடும் வாழ்வின் நிதர்சனம்...