Novel-reader
Well-Known Member
பூரணி பூச்சியப் பிடிச்சுடப்போற போல.
கதிர் தெளிவா தான் இருக்கான்.
எப்படி குமார் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தான்?
என்னடா ராணி இன்னும் ஒன்னும் பண்ண ஆரம்பிக்கலையேன்னு நினச்சேன். ஆரம்பிச்சுட்டாங்க.
கதிர் தெளிவா தான் இருக்கான்.
எப்படி குமார் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தான்?
என்னடா ராணி இன்னும் ஒன்னும் பண்ண ஆரம்பிக்கலையேன்னு நினச்சேன். ஆரம்பிச்சுட்டாங்க.