தித்திக்கும் முத்தங்கள் 10

Advertisement

Novel-reader

Well-Known Member
பூரணி பூச்சியப் பிடிச்சுடப்போற போல.

கதிர் தெளிவா தான் இருக்கான்.

எப்படி குமார் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தான்?

என்னடா ராணி இன்னும் ஒன்னும் பண்ண ஆரம்பிக்கலையேன்னு நினச்சேன். ஆரம்பிச்சுட்டாங்க.
 

Deviharisha

Well-Known Member
Nice epi. Dear, இந்த ராணி‌அம்மாவுக்கு என்னவாம் இப்ப
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
கார்த்தி அம்மாவிடம் இல்லாத நம்பிக்கை கார்த்தியின் நட்புக்களிடம் இருக்கிறது
சீக்கிரம் கார்த்தியின் படிப்பு தொடரும் என்று நினைக்கிறேன்.
பிரியா கதிர் பற்றி பேச ஒன்று இல்லை
ராணி தலை மூழகிய பின் எதற்காக வந்திருக்கிறார்
 

Saroja

Well-Known Member
ப்ரியா திருந்தமாட்டா
கார்த்திகா நட்பு அருமை
இந்த குமரன் எப்படி
கொண்டு வந்தான் புக்கெல்லாம்
 

Mathykarthy

Well-Known Member
நல்ல நட்பு...
குமரன் கார்த்தியை படிக்க வைக்க நினைக்குறது சூப்பர்....
கதிரே கல்யாணம் ஆயிடுச்சுன்னு திருந்த நினைச்சா கூட பிரியா விட மாட்டா போல....
ராணிக்கு என்ன வேணுமாம்.... பணம் கேட்டு வந்துருப்பாரோ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top