சரியா சொன்னீங்க சிஸ். எல்லாம் சுலபமா கிடைக்கறதால கட்டுப்பாடு இருக்கறதில்லை.ரோஷன விட ஷர்மிளாக்கு தான் பாடம் நடத்தும் போல...பொண்ணு குழந்தை பெத்திருக்கா அதை பார்க்காம புருஷன் கூட சண்டை போட்டு அண்ணன் வீட்டுக்கு போகுது....
இந்த காலத்தில் பொற்றோர்கள் நமக்கு கிடைக்காத வசதி சுதந்திரம் எல்லாம் நம்ப பசங்களுக்கு கிடைக்கட்டும் நினைச்சு செய்யறது தான் பிரச்சனை ....அதுக்கும் வரை முறையும் கட்டுப்பாடும் இருக்கனும்.....அப்போது தான் அதோட முக்கியத்துவம் புரியும்....ஒரு ஒழுக்கமும் இருக்கும்
ரோஷன விட ஷர்மிளாக்கு தான் பாடம் நடத்தும் போல...பொண்ணு குழந்தை பெத்திருக்கா அதை பார்க்காம புருஷன் கூட சண்டை போட்டு அண்ணன் வீட்டுக்கு போகுது....
இந்த காலத்தில் பொற்றோர்கள் நமக்கு கிடைக்காத வசதி சுதந்திரம் எல்லாம் நம்ப பசங்களுக்கு கிடைக்கட்டும் நினைச்சு செய்யறது தான் பிரச்சனை ....அதுக்கும் வரை முறையும் கட்டுப்பாடும் இருக்கனும்.....அப்போது தான் அதோட முக்கியத்துவம் புரியும்....ஒரு ஒழுக்கமும் இருக்கும்
thanks manice
iruken ma how are u?Nirmala vandhachu
Nalla irrukku reenga la ma
ama saro ma mundru pathivugale ullathuஷர்மிளா இந்த நிலையில்
பெண்ணை பேத்தியை விட
புருசன் மீது இருக்கும்
கோபம் பெரிசுனு போறது
தப்பு இல்லையா