களவு கொண்டானடி தில்லையிலே அத்தியாயம் - 8 அப்புச்சி அம்பலத்தானுக்குப் பரிந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு சிவகாமி பொங்க, அத்தனை பெரியவர்கள் முன்னிலையில் சிவகாமி பேசுவதைத் தடுக்க எண்ணி, கத்தி விட்டார் அவரது தாய் கண்ணாம்பா. தகப்பன் ரசனை கொண்டு அம்பலத்தான் கூத்தை பார்க்க கை கட்டி நிற்க, ஏனைய மக்கள்...
களவு கொண்டானடி தில்லையிலே! அத்தியாயம் – 5 அம்பலத்தான் சந்நிதியில் ஓர் உருக்கமான பாசப் போராட்டம் மாமியாரும் மருமகளும் கடந்தவைகளை எண்ணி ஏங்கி ஏங்கி அழ, அவர்களது பிணைப்பை எண்ணி வியந்தவாறு, அவர்களை அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர், மக்கள். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு, மாறி...
களவு கொண்டானடி தில்லையிலே அத்தியாயம் – 3 இன்று வெள்ளிகிழமை. இன்னும் இரு தினங்களில் திருவாதிரை நோன்பு என்பதால், கடையில் கூட்டம் அலைமோதியது. சிவனின் நட்சத்திரமான திருவாதிரை நோன்பு வெகு விமரிசையாக, சிதம்பரத்தில் கொண்டாடப்படும் விழா என்பதால், கடை வீதி எங்கும் கோலாகலமாக இருந்தது. பெரிய நாச்சி...
களவு கொண்டானடி தில்லையிலே அத்தியாயம் – 2 1980… சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெரு... பொன் மாலைப் பொழுது என்பது இது தான் போலும். மார்கழி மாத கூதக் காற்று வீச, ஊடல் கொண்ட காதலியை தழுவிச் சீண்டும் காதலன் போல், உடலை தீண்டிச் சென்றது.அத்தீண்டலை ஓர் நொடி கண் மூடி ரசிக்கத் தான் செய்தாள்...
www.mallikamanivannan.com
களவு கொண்டானடி தில்லையிலே அடுத்த அத்தியாயம் கொடுத்து விட்டேன் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்