ஜோல்னா-பை-11

Advertisement

ரோஷன விட ஷர்மிளாக்கு தான் பாடம் நடத்தும் போல...பொண்ணு குழந்தை பெத்திருக்கா அதை பார்க்காம புருஷன் கூட‌ சண்டை போட்டு அண்ணன் வீட்டுக்கு போகுது....

இந்த காலத்தில் பொற்றோர்கள் நமக்கு கிடைக்காத வசதி சுதந்திரம் எல்லாம் நம்ப பசங்களுக்கு கிடைக்கட்டும் நினைச்சு செய்யறது தான் பிரச்சனை ....அதுக்கும் வரை முறையும் கட்டுப்பாடும் இருக்கனும்.....அப்போது தான் அதோட முக்கியத்துவம் புரியும்....ஒரு ஒழுக்கமும் இருக்கும்
சரியா சொன்னீங்க சிஸ். எல்லாம் சுலபமா கிடைக்கறதால கட்டுப்பாடு இருக்கறதில்லை.
 
அருமையான பதிவு :love: :love: :love: :love:
இந்த ஷ்யாமாவுக்கே இன்னும் புத்தி வரலை. பொண்ணையும் பேத்தியையும் கூட இருந்து கவனிக்கனுங்கிற பேசிக் அறிவு கூட இல்லாம கோவத்தை வச்சுகிட்டு காலம் போற கடைசில பொறந்த இடத்துக்கு பொட்டியக் கட்டிகிட்டு போகுது.:mad::mad::mad:(n)(n)(n)(n)(n)(n)
ஜோல்னா நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லுச்சே:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 

dhanuja senthilkumar

Well-Known Member
ரோஷன விட ஷர்மிளாக்கு தான் பாடம் நடத்தும் போல...பொண்ணு குழந்தை பெத்திருக்கா அதை பார்க்காம புருஷன் கூட‌ சண்டை போட்டு அண்ணன் வீட்டுக்கு போகுது....

இந்த காலத்தில் பொற்றோர்கள் நமக்கு கிடைக்காத வசதி சுதந்திரம் எல்லாம் நம்ப பசங்களுக்கு கிடைக்கட்டும் நினைச்சு செய்யறது தான் பிரச்சனை ....அதுக்கும் வரை முறையும் கட்டுப்பாடும் இருக்கனும்.....அப்போது தான் அதோட முக்கியத்துவம் புரியும்....ஒரு ஒழுக்கமும் இருக்கும்
:love: :love: :love: :love:
 

dhanuja senthilkumar

Well-Known Member
ஷர்மிளா இந்த நிலையில்
பெண்ணை பேத்தியை விட
புருசன் மீது இருக்கும்
கோபம் பெரிசுனு போறது
தப்பு இல்லையா
ama saro ma mundru pathivugale ullathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top