ஜீவ தீபங்கள் -31

Advertisement

Geetha sen

Well-Known Member
Lovely narration :love: :love: :love:
சௌமியாவும் புரிந்து கொண்டாள்,அத்தைக்காக யோசிப்பது அருமை.
இவர்களின் அன்பும் கலாட்டாவும் சந்தோசமாக இருக்கிறது.
வைத்தி பிரகதீஷ்வரிய பார்த்த்து நல்லா வாங்கிகட்ட போகிறார் வருணிடம்.
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Very nice update.
Towards happy ending.
All characterization are nice.
Except Iniya ...
Waiting for your further interesting update
 

P.Barathi

Well-Known Member
இந்த குடும்பத்திற்கு வந்த எல்லா கஷ்டத்திலிருந்து எல்லோரையும் காப்பாத்தினது பாலனும் அவனோட அணுகுமுறையும்தான். இப்பவும் சௌம்யா வருண் பிரச்னைல பாலன் தெளிவான நல்ல முடிவெடுத்து தம்பிக்கு சரியா வழிகாட்டி இருக்கான்.
சௌம்யாவுக்கு வருண் மேல கோபம், வருத்தம் இருந்தாலும் அவள் இப்ப இருக்க நிலைல வருணை ஏற்றுக்கொவது இயல்பா இருக்கு.
பிரியா பாலன் இருவருக்கும் ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கும் அளவுகடந்த அன்பை சின்ன சின்ன செயல்கள் மூலம் காட்டுவது வெகு அழகு.:love::love::love::love::love:

சந்தோசம் ஆகட்டும் , வருத்தம், கோபம் ஆகட்டும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை படிக்கிறவங்க கிட்ட கடத்தும் வகையில் எழுதுவது தனி திறமை, அது ரேணு கிட்ட கொட்டிக்கிடக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top