ஜீவ தீபங்கள் -30

Advertisement

Novel-reader

Well-Known Member
Wow! ஆதவன் - உத்ரா romance ultimate.

பாலன் எப்படி judge பண்ணி வெச்சுருக்கான் துர்காவை. Super. ஆனால் ஒன்னு, சௌம்யாவை இந்த வீட்டுல எல்லோரும் pamper பண்ணும் மனநிலையில் இருப்பது சரி தான். ஆனால் இந்த வீடு தான் இனிமேல் அவளோட வீடுங்கிறப்ப, அதுக்கான இயல்பு நிலை அவளுக்கும் வருவது நல்லது தானே. இப்படி யாராவது சொல்லும் பொழுது தான் அது நடக்கும்.

இந்த update படிச்சதுக்கு அப்புறம் வரும் ஒரே doubt. நிஜமாவே பிரியா துர்காக்கு பொறந்த பொண்ணா இல்லை hospital- ல பிள்ளையை மாத்தி குடுத்துட்டாங்களான்னு தான்.

டேய் ஆதவா, என்னடா இப்படி வெட்கப்படுற? பிரியாக்கு அண்ணனா அதுக்கு தகுந்த லட்சணத்தோட இல்லாமல் இப்படி அவ பெருமையை குறைக்கறியேடா.

எப்படியாவது இந்த சின்சான் குரூப் பொண்ணுங்க ரெண்டும் தான் வருண் வாழ்க்கையில் விளக்கேத்தி வைக்கணும்.
.
 
Last edited:

உதயா

Well-Known Member
என்னது மூனு எபில முடிய போகுதா......

ப்ரியாவ விட அவ அண்ணன் செம ரொமான்டிக்கா இருக்கான்..... ஆதவா உனக்கு வெட்கம் எல்லாம் வருதா.....

துர்கா இனி கொஞ்சம் வாயை அடக்கும் என்று நம்புவோம்......

பாலன் அளவுக்கு ஆதவனையும் பிடிக்க வச்சுட்டீங்க ....

சௌமியா பாலனுக்கு நீ ஏதாவது நல்லது செய்யணும் என்று நினைச்சா உன் குடும்பத்தோட உறவ மொத்தமா முறிச்சிடு......


வருண் சௌமியா பிரச்சினை எப்படி தீர போகுது ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top