Wow! ஆதவன் - உத்ரா romance ultimate.
பாலன் எப்படி judge பண்ணி வெச்சுருக்கான் துர்காவை. Super. ஆனால் ஒன்னு, சௌம்யாவை இந்த வீட்டுல எல்லோரும் pamper பண்ணும் மனநிலையில் இருப்பது சரி தான். ஆனால் இந்த வீடு தான் இனிமேல் அவளோட வீடுங்கிறப்ப, அதுக்கான இயல்பு நிலை அவளுக்கும் வருவது நல்லது தானே. இப்படி யாராவது சொல்லும் பொழுது தான் அது நடக்கும்.
இந்த update படிச்சதுக்கு அப்புறம் வரும் ஒரே doubt. நிஜமாவே பிரியா துர்காக்கு பொறந்த பொண்ணா இல்லை hospital- ல பிள்ளையை மாத்தி குடுத்துட்டாங்களான்னு தான்.
டேய் ஆதவா, என்னடா இப்படி வெட்கப்படுற? பிரியாக்கு அண்ணனா அதுக்கு தகுந்த லட்சணத்தோட இல்லாமல் இப்படி அவ பெருமையை குறைக்கறியேடா.
எப்படியாவது இந்த சின்சான் குரூப் பொண்ணுங்க ரெண்டும் தான் வருண் வாழ்க்கையில் விளக்கேத்தி வைக்கணும்.
.