ஜீவ தீபங்கள் -28

Advertisement

தரணி

Well-Known Member
சபரி நீ தேவை இல்லாத ஆணி யை பிடிச்சிட்டு தொங்கிக்கிட்டு இருக்கு... ஒழுங்க உன் பொண்டாட்டி கூட பிழைக்க வழி பாரு... என்ன இருந்தாலும் பாலன் உனக்கு சகல அந்த சாக்கடை நரேன் கூட சேர்ந்து நீயும் நாறி போக வேண்டாம்....

ஆதவா இந்த ரணக்கலத்திலும் உனக்கு இருக்குற ஏத்தம் ரொம்ப தான்....
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
பாலன் ஒருவழியாக
சமாளித்து விட்டான்
ஆதவன் பாலனை புரிந்து கொண்டான்
நரேனுக்கு ஏதாவது பெரிசா செய்யனும் பாலன் சரியான நேரம் பார்த்து செய்யனும் என்ன சத்தம் ஒரு வேளை இந்த லூசு நரேன் ஆட்களுடன் வந்திருக்கானோ வருண் சௌமியா கிட்ட போய் ஏதாவது பேச போயிருப்பானோ
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Oh what a end?
We are on the edge?
Waiting for surprise epi...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top