ஜீவ தீபங்கள் -18

Advertisement

உதயா

Well-Known Member
ஆதவன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாலும் இப்போ தன்னை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிட்டு தான் இருக்கான்.....

ஆனால் உத்ரா தான் இன்னும் சுதா கூட சேர்த்து வச்சு சந்தேக படுறா .... ஆதவன் ஒழுக்கத்து மேல் நம்பிக்கை இல்லையா....

சுதாவ சந்திச்சதை பத்தி உத்ரா கிட்ட சொல்லாதது ஒன்னும் தப்பா தெரியல ஏன்னா அவன் சுதா கிட்ட தெளிவா எடுத்து சொல்லி தன்னோட வாழ்க்கைல இருந்து மொத்தமா விலக்கிட்டான்...... உத்ரா கிட்ட இதை பத்தி பேசி குழப்ப வேண்டாம் என்று விட்டுட்டான் ...

உத்ரா ஆதவன் இரண்டு பேரும் அதிகமா கோவ பட்டு மத்தவங்களை காயப்படுத்துறீங்க .....

பாலா இவங்க பிரச்சினைய நீயும் கண்டுக்காத அவங்களே சரி ஆகிடுவாங்க..... நீ ப்ரியாவ பத்தி மட்டும் யோசி ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top