ஜீவ தீபங்கள் -15

Advertisement

உதயா

Well-Known Member
ஆதவனே திருந்தினாலும் உத்ரா திருந்த விட மாட்டாள் போல....
சுதாவ பத்தி தெரிஞ்சு தான கல்யாணம் செஞ்சு கிட்ட பிறகு எதுக்கு சுதா கூட சேர்த்து வச்சு பேசுற .....

துர்கா சுதாவ பத்தி பேசுனதுக்கு தான் பதிலடி கொடுத்துட்ட இல்லை அப்புறம் எதுக்கு ஆதவனை அப்படி பேசுற....

அவனோட குறைகளை பத்தி தெரிஞ்சே கல்யாணம் பண்ணிட்டு அவன் திருத்தணும் என்று நினைக்கும் போது பழைய விஷயத்தை பத்தி பேசி வாழ்க்கைய கெடுத்துக்காத.....

ஆதவன் தான் உன்னை அப்பா கூட வேலைக்கு போக சொன்னான்... நீ இதை எதுக்கு உன் அண்ணன் வரை கொண்டு போற.. இப்போ அவனுக்கு ஏதோ சந்தேகம் வருது.....

இந்த துர்காவுக்கு சுதாவே மருமகளா வந்து ஆதவனை கூட்டிட்டு தனி குடுத்தனம் போயிருந்தால் தெரிஞ்சிருக்கும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top