இந்த ஆதவன உத்ராக்கு எப்படி தான் பிடிச்சதோ
இவளும் நல்லா திருப்பி கொடுக்கிறா...
நினைச்ச மாதிரி வைத்தியநாதன் அப்பா தான் போல...அழக மட்டும் தான் பிரகதீஷ்வரிட்ட பார்த்திருக்காரு போல...அந்த குடும்பத்து பொண்ண பாலன் எப்படி ஒத்துக்குவான்...இனியாவையே அதனால தான் வேணாம்னு சொன்னான்...என்ன பண்ணி வச்சிருக்க வருண்