சொல்லுங்க கேட்போம்

Advertisement

E.Ruthra

Well-Known Member
சரி எல்லாரும் இங்க வாங்க

'அப்படி ஒன்னரை வருஷத்துக்கு முன்னாடி யாழினிக்கு என்னதான் ஆச்சு'

இது தானே உங்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி, நாளைக்கு வர எபில அவளுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிடலாம்.

ஆனா அதுக்கு முன்னாடி என்ன நடந்து இருக்கும்ன்னு நீங்க எல்லாம் நினைக்கிறீங்க.

உங்க கெஸ் எல்லாம் சொல்லுங்க கேட்போம்.

யாழினிக்கு என்ன பிரச்சனைன்னு, இதுவரைக்கும் வந்த எல்லா எபிலையும் க்ளு கொடுத்து இருக்கேன்.

ஆனா பின்னாடி அது என்னன்னு சொன்னதுக்கு அப்புறம்,

"என்னமா இது எல்லாம் ஒரு க்ளு வாமான்னு"

யாரும் கட்டையை தூக்க கூடாது என்று ருத்ரா சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது மக்களே......
 

banumathi jayaraman

Well-Known Member
எவனாவது or எவளாவது இவளுடைய பாட்டு நல்லாயிருக்கு சூப்பர்ன்னு இவள் முன்னாடி முகஸ்துதி பண்ணிட்டு யாழினிக்கு பின்னாடி குழி வெட்டின மாதிரி ஏதாவது திரிசமன் பண்ணிட்டாங்களா?
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
நீ இம்புட்டு பில்டப் குடுத்துட்டு சப்புனு ரீசனை மட்டும் வை உனக்கு இருக்கு....

எனக்கென்னமோ அவளுக்கு சங்கீதம் தெரியும்தான ஸோ அரங்கேற்றம் பன்னும்போது எதாது ஸ்டேஜ்ல வச்சு யாராது அவளை அவமானப்படுத்திருப்பாங்களோனு தோனுது
 

SINDHU NARAYANAN

Well-Known Member
பாவம் அந்தப் பிள்ளை...அந்த அளவுக்கா நாம கதை எழுதுறோம்னு டம்ளருக்குள்ள தண்ணியை வச்சு உள்ள குதிச்சிடப் போது
இந்த ருத்ரா ஓவரா பில்டப் கொடுக்குது.... அதான் கடுப்பா இருக்கு...:sneaky::sneaky:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top