MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு மிலா.ஈகை,பட்டுவின் மேல் கொண்ட காதலும்,பாசமும் அவளுக்கு கையில் காபி கொட்டியதும் துடிப்பது அருமை.
ஈகை விரும்பியபடியே ஆலையின் பங்குகள் அவனுக்கு கிடைத்து விட்டன
பார்கவியை காணவில்லை என நிறுத்திட்டீங்களே மிலா.
அடுத்த பதிவு திங்கள்னு வேற சொல்லிட்டீங்க,அது வரைக்கும் யோசிச்சே குழம்பி போகனுமா .
ஈகை விரும்பியபடியே ஆலையின் பங்குகள் அவனுக்கு கிடைத்து விட்டன
பார்கவியை காணவில்லை என நிறுத்திட்டீங்களே மிலா.
அடுத்த பதிவு திங்கள்னு வேற சொல்லிட்டீங்க,அது வரைக்கும் யோசிச்சே குழம்பி போகனுமா .
Last edited: