செவ்வானில் ஒரு முழு நிலவு 20

Advertisement

jeevaranjani

Well-Known Member
என்னாச்சு பார்கவி....ஹரிஹரன் அவளைத் தூக்கிட்டானா....

மருதநாயகம் பார்கவி அவர் சொல்லி தான் இவன் கூட பழகுறா அப்டி இப்டினு எதாது சொல்லிடுவாரா...

என்னது ஈகை பார்கவியை வலிக்க செய்வானா...மிலா டியர்....நோ....அப்டினா நான் உங்க மேல ரொம்ப கோவமா ஆகிடுவேன்....
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு. மூன்று நாள் பார்கவியை கண்ல காட்ட மாட்டீர்களா??? கடத்திவிட்டார்களா???
கடதலங்கோ :p
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top