ஹாஹாஹாPazham naluvi paalil vilugala eegai kaiyikke varuthe
Manju madhesh nalla pair
Manju saappaatu raami
Kathambari kobathil edukum mudivu eegaikku sathagamaaga irukku.....
நன்றி டியர்Super
நன்றி டியர்Super ud
நன்றி டியர்Super
நன்றி டியர்Nice
கூடிய விரைவில் சொல்லிடுறேன்Ha ha kathambari correct ah iga help panraye ma!!!
Ena maruthanayagam ponu uyir oda than irukala??? Mila akkka inum evalo secrets vachu irukinga???? Sikram elam solunga!!!!
Super ud!!!!
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
குழப்பம் விரைவில் தீரும்ஹா ஹா ஹா
பழம் நழுவி பாலில் விழுந்த கதையா தன்னுடைய பங்குகளை காதம்பரி தானே ஈகைக்கு விற்கிறாளே
சூப்பர், மிலா டியர்
நாட்டில் அவனவன் இல்லையில்லை அவளவள் செய்யுறதெல்லாம் ஈகைக்கு சாதகமாகத்தான் இருக்கு
என்ன?
வேதநாயகியின் மகள் ஜானகி உயிருடன் இருக்கிறாளா?
அதுவும் இரண்டு ஜானகியா?
அப்போ விசாலாட்சி?
அதுவும் ஜானகியின் பெயர் ஜானவியா?
ரொம்பவே குழப்பறீங்களே, மிலா டியர்
ஹாஹாஹாமிகவும் அருமையான பதிவு மிலா.பழம் நழுவி பாலில் இல்லை ,ஈகை வாயிலே விழுவது போல இருக்கு காதம்பரி சொன்ன யோசனை.
சேகரனின் அனுபவம் நடந்தவைகளை ஓரளவு சரியாக சொல்லி விட்டார்.
மாசத்துல ஒரு நாள் பார்க்க வரும் போது ரெஸ்டாரண் தவிர பார்க்,பீச்,சினிமா இதெல்லாம் கிடைக்கலையாம் மஞ்சுவுக்கு.பாவம் மாதேஷ் அத்தை பொண்ணுன்னு சாப்பாட்டு ராமியை காதலிக்குறியே பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா.