ஹா ஹா ஹா
பழம் நழுவி பாலில் விழுந்த கதையா தன்னுடைய பங்குகளை காதம்பரி தானே ஈகைக்கு விற்கிறாளே
சூப்பர், மிலா டியர்
நாட்டில் அவனவன் இல்லையில்லை அவளவள் செய்யுறதெல்லாம் ஈகைக்கு சாதகமாகத்தான் இருக்கு
என்ன?
வேதநாயகியின் மகள் ஜானகி உயிருடன் இருக்கிறாளா?
அதுவும் இரண்டு ஜானகியா?
அப்போ விசாலாட்சி?
அதுவும் ஜானகியின் பெயர் ஜானவியா?
ரொம்பவே குழப்பறீங்களே, மிலா டியர்