செவ்வானில் ஒரு முழு நிலவு 19

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Ha ha kathambari correct ah iga help panraye ma!!!

Ena maruthanayagam ponu uyir oda than irukala??? Mila akkka inum evalo secrets vachu irukinga???? Sikram elam solunga!!!!

Super ud!!!! :)
கூடிய விரைவில் சொல்லிடுறேன் :)(y)
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
பழம் நழுவி பாலில் விழுந்த கதையா தன்னுடைய பங்குகளை காதம்பரி தானே ஈகைக்கு விற்கிறாளே
சூப்பர், மிலா டியர்
நாட்டில் அவனவன் இல்லையில்லை அவளவள் செய்யுறதெல்லாம் ஈகைக்கு சாதகமாகத்தான் இருக்கு

என்ன?
வேதநாயகியின் மகள் ஜானகி உயிருடன் இருக்கிறாளா?
அதுவும் இரண்டு ஜானகியா?
அப்போ விசாலாட்சி?
அதுவும் ஜானகியின் பெயர் ஜானவியா?
ரொம்பவே குழப்பறீங்களே, மிலா டியர்
குழப்பம் விரைவில் தீரும்
 

mila

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.பழம் நழுவி பாலில் இல்லை ,ஈகை வாயிலே விழுவது போல இருக்கு காதம்பரி சொன்ன யோசனை:LOL::LOL::LOL:.
சேகரனின் அனுபவம் நடந்தவைகளை ஓரளவு சரியாக சொல்லி விட்டார்:giggle::giggle:.

மாசத்துல ஒரு நாள் பார்க்க வரும் போது ரெஸ்டாரண் தவிர பார்க்,பீச்,சினிமா இதெல்லாம் கிடைக்கலையாம் மஞ்சுவுக்கு:p:p.பாவம் மாதேஷ் அத்தை பொண்ணுன்னு சாப்பாட்டு ராமியை காதலிக்குறியே பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
ஹாஹாஹா
ஹாஹாஹா
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top