அஞ்சான் உண்மை தெரிஞ்சா
என்ன செய்ய போறான்
இந்த பிள்ளை அவன
முட்டாளாக்கிட்டு இருக்கா
உண்மை தெரிஞ்சா களேபரம் தான்
அஞ்சான் உண்மை தெரிஞ்சா
என்ன செய்ய போறான்
இந்த பிள்ளை அவன
முட்டாளாக்கிட்டு இருக்கா
இந்த புள்ள வாய்ல என்ன கொழுக்கட்டையா.....அவங்க அம்மாட்ட மட்டும் ஊருபட்ட வாய் பேசுச்சு.....
ஏதாவது சொன்னா தான அவனுக்கு புரியும்....
இவ கல்யாணமாவது செய்யாம இருந்திருக்கனும்.....இப்ப கல்யாணமும் பண்ணி அவனை மட்டும் இல்லை நம்மையும் வாய தொறக்காம கடுப்பாக்குது
Iva kalyanam pannippa ana Avan Koda pesamata wifea vazhamatta Avan purichikanumo iva kadaisi Vara onu Avan kitta unmaya solli kalyanam panirukkanum illana kalyaname pannikka kodathu paavam anjan
இவளை நினைச்சாலே கடுப்பு தான் வருது.... இவ சோகத்தை கொண்டாட கல்யாணம் பண்ணாம அவ அம்மா கூட கொண்டாட வேண்டியது தானே....
அஞ்சனோட ஆசைகளை எதிர்பார்ப்பை எப்படி தப்புனு சொல்ல முடியும்.... கல்யாணத்துக்கு முன்னாடியும் பேச முயற்சி பண்ணுனான்... இப்போவும் அவ்ளோ பொறுமையா நடந்துக்கிட்டான்.... இவ தான் அவனை இப்படி நடக்கத் தூண்டி விட்டா... இப்போ அவன் தப்பு பண்ணிட்டா மாதிரி நினைக்குறா.... லூசு....