Mathykarthy
Well-Known Member
அஞ்சனை பார்த்தா பாவமா இருக்கு.... எவ்வளவு ஆசைகள்., கனவுகளோட கல்யாணத்தை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கான்.... அருண் இவளை ஏமாத்திட்டான் துரோகம் பண்ணிட்டான் ன்னா இவ அஞ்சனுக்கு பண்றதுக்கு பேரு.... காதலுக்காக அம்மாகிட்ட சண்டை போட்டவளால இப்போ கல்யாணம் பண்ற மனநிலை இல்லனு சண்டை போட முடியாதா.... வெடுக்கு வெடுக்குன்னு பேசுறவ அஞ்சன்கிட்ட அவ நிலையை சொல்ல வேண்டியது தானே.... இவளாலயும் அருணாலயும் எந்த தப்பும் பண்ணாம அஞ்சன் தான் பாதிக்கப்படப் போறான்....