சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 5

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃபிரண்ட்ஸ்.. எழுதி ஆரம்பிச்சாலே எனக்குனு ஏதாவது இக்கட்டு வருது இருந்தாலும் சீக்கிரம் முடிக்க முயற்சி பண்றேன். போன பகுதி படித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி:love::love:


அஞ்சனின் கீர்த்தனை - 5


Read and share your views friends... Thanks for your support!
 

Mathykarthy

Well-Known Member
அஞ்சனுக்கு கீர்த்தியை பிடிச்சுருச்சு.... அதான் முதல் தடவையா அப்பாக்கு மறுப்பு சொல்லாம சம்மதிச்சுட்டான்....

ஆனா கீர்த்தி இன்னும் பழைய காதலை நினைச்சு தவிச்சுட்டு இருக்கா பாவம்.... என்ன காரணமா இருந்தாலும் அருண் கீர்த்திக்கு செஞ்சது துரோகம் தான்...
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் ஃபிரண்ட்ஸ்.. எழுதி ஆரம்பிச்சாலே எனக்குனு ஏதாவது இக்கட்டு வருது இருந்தாலும் சீக்கிரம் முடிக்க முயற்சி பண்றேன். போன பகுதி படித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி:love::love:


அஞ்சனின் கீர்த்தனை - 5


Read and share your views friends... Thanks for your support!
Nirmala vandhachu
 

உதயா

Well-Known Member
அஞ்சனுக்கு கீர்த்தியை பிடிச்சுருக்கு ஆனால் கீர்த்தி .....
கீர்த்தி அம்மா சொல்றது நியாயம் தானே அருணுக்கு காதலிக்க தெரிஞ்சுது தானே அப்போ அதில் உறுதியாக இருக்க வேண்டாமா அவ அம்மா கிட்ட உறுதியாக பேச வேண்டிய தானே
அவங்க காதலிச்சு ஏமாந்தவங்க அதனால் தன்னோட நிலை பொண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறாங்க ஆனால் அருண் மட்டும் கீர்த்திக்காக உறுதியாக நின்று இருந்தால் கண்டிப்பாக சம்மதிச்சு இருப்பாங்க

கீர்த்தி தன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறாள் என்று தெரிஞ்சும் அருண் இப்படி செய்யுறது தியாகம் இல்ல துரோகம்

அவளை பைக்கில் கூட்டிகிட்டு ஊர் சுத்தும் போதும் அவ‌ மனசுல ஆசைய வளர்க்கும் போதும் தெரியலையா அருண்க்கு தன்னோட நிலைமை ...
அஞ்சன்கிட்ட சொன்னால் அவனே உதவி செய்வான். அவனோட அப்பாவே இவனுக்காக போய் பொண்ணு கேட்பாரே ஆனால் எதையுமே செய்யாமல் ரொம்ப ஈசியா தியாகம் செய்துட்டான்...
இவன் என்ன சொன்னாலும் கீர்த்தியோட மனசை பத்தி கொஞ்சம் யோசிச்சிருக்கணும்...

அஞ்சன் குணத்தை பத்தி தெரிஞ்சும் கீர்த்திக்கு அஞ்சன் கூட நடக்கிற இருக்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான் .இவங்க காதல் விவகாரம் கல்யாணத்துக்கு பிறகு அஞ்சனுக்கு தெரிஞ்சா கீர்த்தியோட நிலைமை என்ன ஆகும்ன்னு யோசிக்கவே மாட்டானா
கீர்த்தியோட நிலைமை ரொம்ப பாவம் தான்
அஞ்சன் கீர்த்தியை பார்க்க வரான் என்ன நடக்க போகுதோ ..

நாலும் நாலு திசையில் நிக்குது இதில் அஞ்சாவது வரதும் எப்படி இருக்க போகுதுன்னு அஞ்சனுக்கு கவலை
உனக்கு கவலையே வேண்டாம் அவளும் அஞ்சாவதா ஒரு திசையை பார்த்து நிப்பாள்
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சனுக்கு கீர்த்தியை பிடிச்சுருச்சு.... அதான் முதல் தடவையா அப்பாக்கு மறுப்பு சொல்லாம சம்மதிச்சுட்டான்....

ஆனா கீர்த்தி இன்னும் பழைய காதலை நினைச்சு தவிச்சுட்டு இருக்கா பாவம்.... என்ன காரணமா இருந்தாலும் அருண் கீர்த்திக்கு செஞ்சது துரோகம் தான்...

தியாகம் பண்றேன்னு துரோகம் பண்ணிட்டான். தியாகத்தை விட துரோகத்தின் வீரியம் அதிகம்னு அவன் புரிஞ்சிகணுமே...
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சனுக்கு கீர்த்தியை பிடிச்சுருக்கு ஆனால் கீர்த்தி .....
கீர்த்தி அம்மா சொல்றது நியாயம் தானே அருணுக்கு காதலிக்க தெரிஞ்சுது தானே அப்போ அதில் உறுதியாக இருக்க வேண்டாமா அவ அம்மா கிட்ட உறுதியாக பேச வேண்டிய தானே
அவங்க காதலிச்சு ஏமாந்தவங்க அதனால் தன்னோட நிலை பொண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறாங்க ஆனால் அருண் மட்டும் கீர்த்திக்காக உறுதியாக நின்று இருந்தால் கண்டிப்பாக சம்மதிச்சு இருப்பாங்க

கீர்த்தி தன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறாள் என்று தெரிஞ்சும் அருண் இப்படி செய்யுறது தியாகம் இல்ல துரோகம்

அவளை பைக்கில் கூட்டிகிட்டு ஊர் சுத்தும் போதும் அவ‌ மனசுல ஆசைய வளர்க்கும் போதும் தெரியலையா அருண்க்கு தன்னோட நிலைமை ...
அஞ்சன்கிட்ட சொன்னால் அவனே உதவி செய்வான். அவனோட அப்பாவே இவனுக்காக போய் பொண்ணு கேட்பாரே ஆனால் எதையுமே செய்யாமல் ரொம்ப ஈசியா தியாகம் செய்துட்டான்...
இவன் என்ன சொன்னாலும் கீர்த்தியோட மனசை பத்தி கொஞ்சம் யோசிச்சிருக்கணும்...

அஞ்சன் குணத்தை பத்தி தெரிஞ்சும் கீர்த்திக்கு அஞ்சன் கூட நடக்கிற இருக்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான் .இவங்க காதல் விவகாரம் கல்யாணத்துக்கு பிறகு அஞ்சனுக்கு தெரிஞ்சா கீர்த்தியோட நிலைமை என்ன ஆகும்ன்னு யோசிக்கவே மாட்டானா
கீர்த்தியோட நிலைமை ரொம்ப பாவம் தான்
அஞ்சன் கீர்த்தியை பார்க்க வரான் என்ன நடக்க போகுதோ ..

நாலும் நாலு திசையில் நிக்குது இதில் அஞ்சாவது வரதும் எப்படி இருக்க போகுதுன்னு அஞ்சனுக்கு கவலை
உனக்கு கவலையே வேண்டாம் அவளும் அஞ்சாவதா ஒரு திசையை பார்த்து நிப்பாள்

தியாகம் அது இதுனு சொன்னாலும் கீர்த்தி அளவுக்கு அவனுக்கு காதல் இல்லையோ... காதலுக்கு அவன் போராடவே இல்லை. இவனோட குழப்பத்துல சிக்கி சின்னாபின்னாமா ஆகபோறது அவன் காதலிச்ச பொண்ணுணு கொஞ்சம் கூட யோசிக்காம அஞ்சனையும் இதுல இழுத்து விட்டுடான்... கருத்துக்கு மிக்க நன்றி சிஸ் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top