தரணி
Well-Known Member
அப்போ முன்னவே கமலா பேசி இருக்கனும் இல்ல அஞ்சனன் வீட்டுல பொண்ணு இது தான்னு சொல்லி இருக்கனும் ரெண்டில் எதோ ஒன்னு நடந்து இருக்கு.... நீ சொன்னது எல்லாம் சரி தான் கீர்த்தி ஆனா இது எல்லாம் உன்னை அருண் ஏமாத்திட்டான்னு நினைக்கிற வரை தான் அதுவே அவனும் உன்னை போல வலியோட தான் இதை செய்தான்னு தெரிஞ்சா அப்போ அஞ்சனன் நிலைமை.... சும்மா நொள்ளை நொட்டு சொல்லுற ஆளு உன் மாப்பிள்ளை