சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 25 {Final}

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
மனைவியோட காதல் தெரியவந்தபோது அஞ்சனோட எதிர்வினை, அருணோட மறுப்பில் கீர்த்தி எடுத்த முடிவு, இவங்க பிரச்னை தெரிந்து அஞ்சனோட அப்பா செய்த செயல்,குடும்பத்து பெண்களிடையேயான அரசியல், அஞ்சனோட மாறாத possessiveness எல்லாத்தையும் இயல்பான நடையில் எழுதி இருக்கீங்க.:love::love::love:

தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கமூட்டியமைக்கு மிக்க நன்றி ❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Anjan character correct ah justify pannirukkeenga. Nirai kuraigaloda erukkathuthaan vazhkai. Atha theliva sollittu niraivaana mudivu kuthurukkeenga ma. Vazhthukkal
உங்கள் எண்ணங்களை 7 தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி :love::love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருந்தது இந்த கதை.
உடன்பிறந்தவர்கள் உபயோகித்த பொருட்களையே உபயோகிக்க பிடிக்காத அஞ்சனுக்கு இன்னொருவரை காதலித்த பெண் தான் தன் மனைவி என்பதை ஏற்றுக்கொள்ள தவிக்கும் அஞ்சனின் நிலையை ரொம்ப நன்றாக கூறியுள்ளேர்கள்
கருத்துக்கு மிக்க நன்றி :love::love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சன் கீர்த்தி விஷயத்தை தவிர வேற எதிலும் மாறல...... மகன் கிட்ட கூட போட்டிக்கு நிற்குறான்......
பிறவி குணம் இல்லைனாலும் வளரும் பருவத்தில் பதிந்தது அத்தனை எளிதில் மாறவில்லை
ஆத்தரே இவனுக்கு எல்லாம் இரட்டை புள்ள பிறந்து இருக்கணும்.....
:LOL: :LOL: நீங்களே உங்களுக்குள்ள அடிச்சிக்கோங்கணு கீர்த்தியை கூடவே வச்சிப்பான்..
சஞ்சய் நல்லா அஞ்சன் மாதிரியே இருக்கடா குணத்தில்.....

குருங்கை நல்ல ப்ரண்டா இருந்து அவனுக்கு புத்தி சொன்னாள்.. ஆனாலும் அஞ்சன் கடைசி வரை யார் பேச்சையும் கேட்காமல் அவன் இஷ்டத்துக்கு சுத்திகிட்டு இருக்கான்...........


மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியான முடிவு.....
தொடர்ந்து கருத்துக்கள் பகிர்ந்து ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி :love::love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருண் ஏன் இந்த முடிவு எடுத்தான் அப்படினு சொல்லி இருக்கலாம்
சீக்கிரம் சொல்லிடுவோம் ;)
அதை தவிர கதை செமையா இருந்திச்சு... அஞ்சு கடைசி வரை அதே குணம் தான் பிள்ளை கிட்ட கூட போட்டி தான் கீர்த்தி உன் நிலமை இவன் கிட்ட மல்லுக்கு நிக்கிறது தான் என்ன இப்போ அவன் மமேல இருக்குற நேசத்தில் காதலில் செய்யுற
எப்போதும் போல உங்களுடன் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அக்கா :love::love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
நல்ல நிறைவுடன் அஞ்சனின் கீர்த்தனை....
அடுத்து என்ன என எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்புடனே கதை நகர்ந்தது அருமை.....

அஞ்சனோட மாற்றத்தை இன்னும் விரிவா சொல்லி இருக்கலாம்.....கதை சீக்கிரமே முடிஞ்ச மாதிரி ஒரு feel :( Nevertheless good one and I liked it

அடுத்த கதையோட சீக்கிரம் வாங்க ப்ரியா சிஸ்
நிறைவா உணர வைக்குறீங்க. மிக்க நன்றி :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top