உதயா
Well-Known Member
கீர்த்தி கிடைச்ச வாழ்க்கைய வாழணும் என்று நினைக்கிறாள்.....
அஞ்சன் பிடிச்ச வாழ்க்கைய வாழணும் என்று நினைக்கிறான்.......
அஞ்சனோட அப்பா சொல்ற மாதிரி இரண்டு பேரும் கிடைச்சிருக்கிற வாழ்க்கைய பிடிச்ச மாதிரி மாத்திக்கிட்டு வாழ்றது தான் நல்லது .....
அஞ்சா நீ அருணை பிடிச்சிட்டு தொங்குறதை நிறுத்து ...... கீர்த்திய பத்தி மட்டும் யோசி....
கீர்த்தி இதே மாதிரி அவன் பின்னாடியே சுத்தி அவனுக்கு உன் அன்பை புரிய வை .......
தூக்கத்தில் உருளுற மாதிரி அப்படியே போய் ஒட்டி கிட்டியேடா......
அஞ்சன் பிடிச்ச வாழ்க்கைய வாழணும் என்று நினைக்கிறான்.......
அஞ்சனோட அப்பா சொல்ற மாதிரி இரண்டு பேரும் கிடைச்சிருக்கிற வாழ்க்கைய பிடிச்ச மாதிரி மாத்திக்கிட்டு வாழ்றது தான் நல்லது .....
அஞ்சா நீ அருணை பிடிச்சிட்டு தொங்குறதை நிறுத்து ...... கீர்த்திய பத்தி மட்டும் யோசி....
கீர்த்தி இதே மாதிரி அவன் பின்னாடியே சுத்தி அவனுக்கு உன் அன்பை புரிய வை .......
தூக்கத்தில் உருளுற மாதிரி அப்படியே போய் ஒட்டி கிட்டியேடா......