அடேய் அஞ்சா நீயும் அந்த கண்ணு மூக்குன்னு கூப்பிடுறதை நிறுத்தேன்டா
இந்த கீர்த்தி அஞ்சன் பேசுறதை கொஞ்சமாவது கவனிக்கிறாளா அவன் பேச ஆரம்பிச்சாலே ஏதோ வேண்டா வெறுப்பா இருக்கா பிறகு எப்படி இவனை புரிஞ்சிக்கிறது.......
அஞ்சன் தான் இவளை தூக்கிட்டு போய் கட்டாய தாலி கட்டுன மாதிரி நடந்துக்கிறா .......
இந்த நிமிடம் வரை கீர்த்தி தனக்கு மட்டும் தான் அநியாயம் நடந்துட்டு என்கிற மாதிரி சுத்திக்கிட்டு இருக்கா ......
அஞ்சன் மட்டும் தனியா வீட்டுக்கு வந்ததுனால அவன் வீட்டில் அவனை எதுவும் சொல்லி இருப்பாங்களோ அதான் குருங்கை போன் போட்டு கேட்கிறாளா ........
Yessie... Keerthi over ah tha poraa... seekiram anjanai purinja sari... thank you for always providing your views