அடக்கடவுளே...இப்படியுமா இருப்பாங்க.காயத்ரி,அருளுக்கு உதவி செய்யறது,தன் மகனை கட்டி வைக்கவா.இங்கேயாச்சும் நானிருக்கேன்,தனியா ஊருக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்லுதே நல்லவன்னு நெனச்சா மகனுக்காக பசப்புறா.
ருத்ரன் ,லோகுட்ட பேசுனதை கேட்டு அவன் மேல நல்ல அபிப்ராயம் வந்திருக்கு,வருண் ரோட்டில் அருளிடம் வம்பு பண்றதை பார்த்து ருத்ரா அடிச்சு கண்டிக்கவும்,பிரச்சனை வரவும் போன் செய்து கூப்பிட்டாளா.
வருண் முதல் நாள் வம்பிழுத்து துடைப்பக்கட்டையில் அடிவாங்கியும்,அடங்காம ரோட்ல வம்பு பண்றான்.காயத்ரியும் இல்லாத போது இவ எந்த தைரியத்துல மறுபடியும் அங்கே போறா....
இதுல, அவனை நெனச்சு பயமில்லை..மா..ன்னு ஆரம்பிச்சு சொல்லாம நிறுத்திடறா.வருண் தான் வம்பிழுக்கறான்னு நெனச்சா,காயத்ரி புருசனும் பிரச்சனை கொடுக்கறான் போலிருக்கே