மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
பிரியாணி செஞ்ச மாதிரி குடலுக் குழம்பும் பண்ணுவாள்ன்னு நினைச்சானோ?
குடலுக் குழம்பு வேணுமா, ஆரு?
அவன் குடலை உருவி மாலையாப் போட்டுக்கோ, அருளா
ஹ்ம்ம்...... நடக்கிறதை சொல்லுங்கிறீங்களா?
அவன் லேசா இடிச்சதுக்கே பொண்ணுக்கு தோள்பட்டை ஒரு பக்கமா திரும்பிக்கிச்சாம்
இதிலே எங்கேயிருந்து அந்த காட்டுப் பயலுடன் சண்டை போடுவதுன்னு அருளா கேட்காமல் கேட்கிறாளோ?
அம்மாவுக்குக் கூட கொஞ்சம் வைக்காமல் எல்லாவற்றையும் தின்னு ஏப்பம் விட்ட ஆருத்ரா காட்டெருமை ஏன் அருளாசினியை வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லுறான்?
முன்னாடியே பேசினதுதானே?
இப்போ ஏன் மாறுறான் வாலில்லாத குரங்கு?
பொண்டாட்டிக்கு சோறு போட வக்கில்லைன்னு அஞ்சனா பீடை சொல்லுவாளோன்னு பயந்தா?
இல்லை வேற காரணம் இருக்கா?
காய்கறிக்காரி போலில்லாமல் சிந்தாமணி கொஞ்சம் பந்தமாத்தான் பேசுறாள்