சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பிரியாணி செஞ்ச மாதிரி குடலுக் குழம்பும் பண்ணுவாள்ன்னு நினைச்சானோ?
குடலுக் குழம்பு வேணுமா, ஆரு?
அவன் குடலை உருவி மாலையாப் போட்டுக்கோ, அருளா

ஹ்ம்ம்...... நடக்கிறதை சொல்லுங்கிறீங்களா?
அவன் லேசா இடிச்சதுக்கே பொண்ணுக்கு தோள்பட்டை ஒரு பக்கமா திரும்பிக்கிச்சாம்
இதிலே எங்கேயிருந்து அந்த காட்டுப் பயலுடன் சண்டை போடுவதுன்னு அருளா கேட்காமல் கேட்கிறாளோ?

அம்மாவுக்குக் கூட கொஞ்சம் வைக்காமல் எல்லாவற்றையும் தின்னு ஏப்பம் விட்ட ஆருத்ரா காட்டெருமை ஏன் அருளாசினியை வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லுறான்?
முன்னாடியே பேசினதுதானே?
இப்போ ஏன் மாறுறான் வாலில்லாத குரங்கு?

பொண்டாட்டிக்கு சோறு போட வக்கில்லைன்னு அஞ்சனா பீடை சொல்லுவாளோன்னு பயந்தா?
இல்லை வேற காரணம் இருக்கா?

காய்கறிக்காரி போலில்லாமல் சிந்தாமணி கொஞ்சம் பந்தமாத்தான் பேசுறாள்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:. அருள் சமைச்சதா சொன்னதும் ஐயர் வீட்டு பொண்ணு ஏம்மா இப்படி பண்றேன்னு சொன்னவன்:sneaky::sneaky::sneaky:,அம்மாவுக்கும் வைக்காமா இப்படி சட்டிய கவுத்தாடா சாப்பிடுவே ருத்ரா:p:p:p.

இவனுக்கு சமைச்சு போட்டதுக்கு அவளுக்கு செஞ்ச வெஜ் பிரியாணியை பூரணியை சாப்பிட சொல்றான்:oops::oops:,சமைக்கிறவங்களுக்கு வாசம் தான் மிஞ்சும் என சொல்றது சரிதான்:unsure::unsure::unsure:.

குடல் செஞ்சா குடலே வந்திரும் போல வாடை வந்தாஅருளை ரூம்ல இருக்க சொல்லிட்டு பூரணி சமைக்க வேண்டியது தானே:sneaky::sneaky:,பிரியாணி தானே செய்ய வர்றாதுன்னாங்க:unsure::unsure:. வேலைக்கு போறதை பத்தி பேசியிருந்தும் ருத்ரா,அருளை போக வேண்டாம்னு சொல்ல காரணம் என்ன:unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top