அடப்பாவி...வருணிடம் பேசிய பிறகு தான் நடந்த எதுவும் ஞாபகமில்லை என அருள் நினைக்கிறா,
அப்படின்னா,அர்ஜூனோடு வருணும் கூட்டு சேர்ந்து அருளை கடத்தினாங்களா .
அர்ஜூன் இங்கே வர்ற நேரத்துல தூங்கறவ,காலையில் அவன் போற வரைக்கும் எழுந்திருக்கறது இல்லை.ஒரே ரூம்ல தான் இருக்கீங்கன்னு மஞ்சுளா சொல்றதை பார்த்தா,தூக்க மாத்திரை கொடுத்து அருள் தூங்குனதுக்கு அப்புறம் வந்து போறான்னு தெரியுது.
அடப்பாவி...வீடு முழுக்க சிசிடிவி கேமரா வச்சு கண்காணிக்கிறான்.ஆருத்ரன் போல திட்டம்
போட்டு வேலையை செய்தவன் அருள் என கூப்பிட்டு மாட்டிட்டானே.ஜூஸ் கொடுத்து தூங்க வைக்க பார்த்து,எதுவும் நடக்கலை எனவும் நேராவே வந்துட்டான்.யாரு இந்த அர்ஜூன்....
கர்பிணி பெண் என நினச்சு பார்க்காம கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கடத்தியவன்,அவன் வீட்டுக்கு வந்து போற வரைக்கும் அருளை தூக்கத்துலேயே வச்சிருக்கான்.வீடு பூரா கேமரா வச்சு பார்த்துட்டு இருக்கான்.மனுசனா இவன்.அர்ஜூன், அருளை கடத்தியதுக்கு காரணம் என்ன.அருள் மேல் கொண்ட ஆசையா,சொத்துக்காகவா.
தயவு செஞ்சு இந்த அர்ஜுன் யாருனு சொல்லுங்களேன்... அந்த வருணுக்கும் இந்த அர்ஜூனுக்கும் என்ன சம்பந்தம்??? டேய் யாருடா நீங்கல்லாம்??? எங்க இருந்துடா வாறீங்க??? ஒரு கல்யாணம் ஆகி இன்னைக்கு நாளைக்கோ குழந்தை பிறக்குற நிலைமையில இருக்க பிள்ளையை கடத்தி வச்சு என்ன தான் சாதிக்க போறீங்க... போங்கடா நீங்களும் உங்க kadathulum.. உங்க cctv காமெராவும் அழிஞ்சு போக..