மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அடக் கடவுளே
இது என்ன புதுத் தலைவலி?
யாரு இந்த அர்ஜுன்?
அருளுக்கு அர்ஜுன் என்ன உறவு?
அவன் கூட அருளாசினி சிரிச்சு பேசினாளாமே
அவனை ஹஸ்பண்ட்டுன்னு அருள் ஏன் சொன்னாள்?
எப்படி ஒருத்தருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் வந்து நகை, துணிமணியை எடுத்துட்டு போனான்?
அருளாசினியிடம் ஏதாவது தப்பு இருக்கா?
ஸ்ரீவத்ஸன் யாரு?
அருளுக்கு அண்ணன்னு சொல்லுறான்
முன்னாடி பகடி பேசி ஒட்டாமல் இருந்த பெரியப்பனின் மகனா?
இந்த உறவுகளைப் பற்றியெல்லாம் ஆருத்ரனிடம் அருளாசினி ஏன் சொல்லவில்லை?
அப்போ வருண் இவளைக் கடத்தவில்லை
ஸ்ரீரங்கத்திலேயேதான் அருளாசினி இருக்கிறாளா?