கோபம் டைவெர்ட் ஆகி போய்டுச்சா
உலகமே சந்தர்ப்பவாதத்தில் தான் ஓடுது......
மனிதாபிமானம் னா என்ன னு தெரியலை......
இல்லாதவனை விட இருக்கிறவன் தான் மோசம்.....
ஒன்னும் சொல்றதுக்கில்லை.......
கஷ்டத்தில் உதவாத மனுஷன் என்ன மனுஷன்???
இதெல்லாம் பார்த்தாலே வரும் ஒரு வைராக்கியம் இவங்க முன்னாடி நல்ல வாழணும்னு.......
தனியே நின்ன பொண்ணு மானத்தை காக்க இவங்க ஜாதி ஜனங்கள் எங்கே போனாங்களாம்???
சொந்த அத்தை வீட்டிலேயே கிடைக்காத பாதுகாப்பை ஒருத்தன் குடுக்குறான்......
இவங்க எல்லாம் இவங்க ஜாதியில்லைனு ஒதுங்கி போறீங்களா....... போகட்டுமே.....
வாழ வழியா இல்லை........