மிகவும் அருமையான பதிவு சவீதா
.சொந்த ஊரில் வேலை கிடைத்து,அம்மா வீட்டுக்கு
போகப் போற சந்தோஷத்தில் அருள் இருக்க
,இந்த நிலையில் ஊருக்கு போவதில் ருத்ராக்கு விருப்பமில்லை
.
அருள் இங்கே வந்ததுல விருப்பம் இல்லைனாலும்,ஒற்றை ஆளாக வீட்டை ஒழுங்கு படுத்தி, மனைவிக்கு புதுகட்டில் வாங்க போயிருக்கான்
.அன்னபூரணி,அருளோடு ஸ்ரீரங்கத்தில் இருக்க போறாரா
.
அருளோட சொந்தக்காரங்க தான் சரியில்லைனு நெனச்சா
,அப்பாவோட நண்பர் என்ன பண்ணார்
.உங்கள பத்தி கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்,குத்திக்காட்ட வரலைன்னு சொல்றா அப்படி என்ன செய்தார்
.
ஆருத்ரனை பத்தி எல்லாம் தெரிஞ்சு,கல்யாணம் ஆனதும் குழந்தைய பெத்துக்கனும் என சொல்லி தானே கல்யாணம் பண்ணான்.இப்போ தொட்டதுக்கெல்லாம் பிள்ளைக்காக பேசறான்,செய்யறான்னு
நெனைக்கறதும்
,உங்க பிள்ளைய பத்திரமா பார்த்துக்கறேன்,நல்லபடியா பெத்து தரேன்னு
சொல்லிகாட்டறது,அருள் பேசறது சரியில்லை
.பாவம் ருத்ரா
.
ஆரம்பத்துல முரடனா நடந்தாலும் டாக்டர் பேசுனதுக்கு பின்ன நல்லபடியா நடந்துக்கறான்.ஒருத்தி வீணா பழிய போட்டு ருத்ரன் வாழ்க்கைய கெடுத்தா
,அருள் குழந்தைய பத்தி சொல்லி காட்டி ருத்ரனை கோபப்படுத்தறா
.ருத்ரன்ட்ட பொறுமையா சொன்னாலே புரிஞ்சுக்குவான்
.