அயித்தை
டேய் கல்யாணம் ஆனா பையன் இப்படி நியாயம் பேசினால் அம்மாக்கு பிடிக்காது...... மகள் வேற....... மருமகள் வேற தான்.......
பல வீட்டில் வீட்டுக்காரனே ஒத்துக்கமாட்டான்........ நீயென்னடான்ன அம்மா கிட்ட நியாயம் கேட்கிற......
இதுவே கல்யாணத்துக்கு முன்னாடின்னா என் பையன் நியாயமா இருப்பான்...... அநீதிக்கு குரல் கொடுப்பான் னு சொல்லி சொல்லி சந்தோசப்பட்டுப்பாங்க...... அதே நியாயம் இப்போ சொன்னா பொண்டாட்டி சொல்லி கொடுத்தான்னு சொல்லுவாங்க...... ஏன்னா அவங்க பெத்த பையன் சூதுவாது தெரியாத அப்பாவி புள்ளையாம்.....
அயித்தை அப்போ அந்த நியாயஸ்தன்
முதல்ல மாமியாரை மதிச்சு நடக்க கத்துக்கோ......
HRC ல புகார் கொடுத்து சஸ்பெண்ட் பண்ணுற அளவுக்கு இந்தம்மாவை என்ன பண்ணினாளாம்
கணவன் மனைவி உறவை பலநேரம் கலைக்கிறதே இந்த மாமியார்கள் தான்......
இன்னும் quarters இருக்கு மெல்லினா..... கவலைப்படாதே...... இவர்களுக்கெல்லாம் prove பண்ண அவசியமில்லை..... உன் வாழ்க்கை உன் கையில்...... வேணும்னா அவங்களே தேடி வரட்டும்.....