க்ஷிப்ராவின் மதிப்பு 3

Advertisement

P.Barathi

Well-Known Member
கல்யாணம் பற்றிய முதல் பத்தி மிக அருமை & முற்றிலும் எதார்த்தமான உண்மை.:love::love::love::love:
ஆதவன் இப்பதான் தன் குடும்பம் தன்னையும், தன் மனைவியையும் நடத்தும் விதத்தை கண்டுகொண்டிருக்கான். இனிமேலாவது புத்திசாலியா இவங்களுக்கு சேவகம் செய்யாம தன்னோட வாழ்க்கையை பார்த்துக்கணும்.
 

amuthasakthi

Well-Known Member
சவீதா அம்மா கூட இவங்கள பத்தி யோசிக்கிறாங்க...ஆனா வள்ளி:mad:

ஆரம்ப வரிகள் அனைத்தும் நிதர்சனமான உண்மை
 

Saroja

Well-Known Member
ஆதவன் அருந்ததிக்கு மனசுல புரிந்து கொள்ள முடியும்

இந்த தங்கல் இனி புது வீட்டு
சுவரில் போய் முடியுமோ
 

chitra ganesan

Well-Known Member
ஆதவனுக்கு புரிஞ்சிடுச்சு..இனி சரி பண்ணிக்குவானா இல்ல நடுவுல அவன் அம்மா கட்டையை போடுவாங்களா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top