ஏம்மா போலீஸ்....... உன் வீட்டுக்காரனும் தான் உன்னையே சுத்தி சுத்தி வந்தான்...... கடலை வறுத்தான் கண்ணிலேயே....... அப்புறம் முறைச்சுகிட்டே தானே இருக்கான்
அச்சோ தலைகுப்புற விழுந்தானா எங்கே???
அம்மா வீட்டில் இருந்து வந்ததும் ஒடிபிடிச்சு விளையாடுறியா
உங்கம்மா பார்த்தா அடங்கி இருக்காளா..... என் பையனை மூச்சி வாங்க ஓடவிடுறான்னு அதுக்கும் சொல்வாங்க.......
என்னம்மா ருத்ரா படத்துல வர்ற பபூன் மாதிரி ஆக்கிட்டியே அவனை.......
என்ன சவீ பாக்யராஜ் பட ஆராய்ச்சில எங்களை விட்டுடீங்களே......
மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன் பாட்டா
இன்ப அதிர்ச்சி ஆத்தி அப்பாவாக போறானா???