கைப்பாவை இவளோ 10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடேய் மிதுன், நீ எல்லாம் என்ன தம்பியோ? அவ காசுல உடம்பை வளர்த்துட்டு.. இப்ப அவ குழந்தையையே கொன்னுட்டயே...

அவ வயித்துல இருந்த குழந்தை தான் ரெனடு பேரையும் இழுத்து பிடிச்சு சேர்த்து வச்சது... இப்ப அதுவே கலைஞ்சு போயிருச்சுன்னா... அடுத்து என்ன ஆக போகுதோ?
 
Last edited:

Novel-reader

Well-Known Member
இரக்கப்படக்கூடாதவங்களுக்கு முட்டாள்தனமாக இரக்கம் காட்டியதால் ஷாஷா தானே தேடிக்கொண்ட வினை.

இனி இவங்க ரெண்டு பேரோட மனநிலை என்ன?
கல்யாணம் நிலைக்குமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top