முதல் பதிவில் சுந்தரேசன் அருமையாக ஸ்கோர் பண்ணிட்டார்.
அவருக்கு மட்டும் நண்பர் தகவல் கொடுக்கவில்லை என்றால் ஸ்வரன் நிலை நினைத்து பார்க்கவே முடியல.
மீண்டும் அம்பிகா பார்த்த போது அவரிடம் உண்மையை சொல்லி இருக்கலாம்.அதை விட்டு கண்ணில் பயத்தை காட்டியவளை என்ன சொல்வது?
மீண்டும் அவர் ஸ்வரனை அவளிடம் கொடுத்து விடுவாரோ என்று நினைத்தாலோ என்னவோ...
இன்னும் அனு அவளின் நிலையில் இருந்து மாறவில்லை என்று சொல்வது எதை குறித்து...அவன் அம்மாவிடம் சேர்க்க நினைத்து இருக்காலோ?சரியில்லையே...
சரண் தன் சொல்லாஅன்பை தன் அக்காவிடம் செயலால் உணர்த்திவிட்டான்.வெரி நைஸ்
ஸ்வரன் என்கிற பொக்கிஷம் அம்பிகாவிற்கு கிடைக்கக் கூடாதுன்னு இருந்திருக்கு.. அது சுந்தரேஸ்வரனின் கைகளில் சேர்ந்து இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கு..
பல்லவி ஸ்வரனை புரிந்து தான் வைத்திருக்கிறாள் அவளது புரிதல் எந்த அளவில் என்பதை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம் சிஸ்.
இன்றைய பதிவில் சரண் பத்தின உண்மைகள் தெரிய வரும். அக்கா தம்பி மனசு விட்டு பேசிடுவாங்க.
மிக்க நன்றி உங்களது கருத்துக்களுக்கு சித்ரா சிஸ்