கீதமாகுமோ பல்லவி - 15

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்..!!!

சென்ற பதிவிற்கு கருத்துக்கள் மற்றும் விருப்பங்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி... :love::love::love:

ஸ்வரன் அம்பிகாவை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமான்னு நிறைய பேர் நிறைய கருத்துக்களை பகிர்ந்திருந்தீங்க.. பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துது. :love::love::love: அதற்காகவே அடுத்த பதிவை விரைவில் கொடுக்க வந்துட்டோம்.. தொடர்ந்து ஆதரவு கொடுங்க :love::love::love:

இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம்...


கீதமாகுமோ பல்லவி - 15.1

கீதமாகுமோ பல்லவி - 15.2


இப்பதிவிற்கான உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன்,

மித்ரா பரணி.


திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கக் கூடாது. உங்கள் திருமணத்தை மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் மாற்றுவது உங்கள் வேலை.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி அம்பிகா
இரண்டாவது புருஷன் and அந்தப் பையன்
கூட இருக்கும் பொழுது சுந்தரேஸ்வரனைப் பார்த்து பயந்தாளா?
அவர் என்ன புலியா சிங்கமா?
ஒருவேளை குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்ததோ?
ஆதீஸ்வரனை மகனேன்னு கூப்பிடலையா?
ஐயோ பாவம் ஆதிக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்
அந்தப் பையனுடன் இருக்கும் பொழுது ஸ்வரனைக் கண்ணு தெரியலை
இப்போ தேவை முடிஞ்சு அந்தப் பையன் இவளைக் கழட்டி விட்டதும் ஸ்வரன் மீது அம்பிகாவுக்கு பாசம் பொங்கல் பொங்குதோ?
நான் நினைத்த மாதிரியே இவளுக்கு பெற்ற கடனுக்கு ஆதி உணவும் இடமும் செஞ்சு கொடுத்திருக்கான்
அவ்வளவுதான்
அதோட அவனை விட்டுடு, அனுபல்லவி
சுட்ட மண் ஒட்டாது
கறந்த பால் மடியேற முடியாது
ஆதீஸ்வரன் பாவம்
இனியாவது சும்மா அம்மா கும்மான்னு கும்மியடிச்சு அவனைக் கஷ்டப்படுத்தாமல் ஆதியை நல்லாப் பார்த்துக்கோ, அனு
 
Last edited:

Prabhasri

Well-Known Member
Petha pullaiya pathu bayandhu odhungi pona Amma ivangaladhan irukkanga indha Madhiri thappaiyellam mannippu appadingara oru varthai marakka vachidumo
Adada Saran paiya indha alavukku akka Mela pasam vachittu yen thayangara man
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வணக்கம்..!!!

சென்ற பதிவிற்கு கருத்துக்கள் மற்றும் விருப்பங்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி... :love::love::love:

ஸ்வரன் அம்பிகாவை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமான்னு நிறைய பேர் நிறைய கருத்துக்களை பகிர்ந்திருந்தீங்க.. பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துது. :love::love::love: அதற்காகவே அடுத்த பதிவை விரைவில் கொடுக்க வந்துட்டோம்.. தொடர்ந்து ஆதரவு கொடுங்க :love::love::love:

இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம்...


கீதமாகுமோ பல்லவி - 15.1

கீதமாகுமோ பல்லவி - 15.2


இப்பதிவிற்கான உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன்,

மித்ரா பரணி.


திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கக் கூடாது. உங்கள் திருமணத்தை மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் மாற்றுவது உங்கள் வேலை.
இன்னிக்கு quotes சொன்னது யாருங்கோ, மித்ராபரணி டியர்
நடக்காத விஷயத்தைச் சொல்லியிருக்காங்களே
ஓ இதுதான் மாற்றி யோசிக்கறதோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top