கீதமாகுமோ பல்லவி - 15

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இப்போல்லாம் நாட்டிலே அம்பிகா போல பல பெண்கள் இருக்கிறாங்க
கலி முத்திடுச்சு, குழந்தேளா
நாடும் வீடும் என்ன கதியாகப் போறதோ?
உப்பைத் தின்ற அம்பிகா தண்ணீர் குடிக்கும் நேரம் வந்திடுச்சு போலவே, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
அம்பிகா மாதிரி தானே!! இருந்துட்டு போகட்டும் பானு மா.. அதே சமயம் சிவகாமி சுந்தரேஸ்வரன் பல்லவி ஸ்வரன் ரஞ்சிதா போன்ற ஆட்களும் இருக்குறாங்கல்ல..

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

நம்ம மழை பெய்ய வைக்குறவங்களா இருப்போம்.. :giggle::giggle::giggle:
 

banumathi jayaraman

Well-Known Member
பயம் வந்ததுக்கு காரணம், எங்க சுந்தரேஸ்வரன் அவங்களிடம் ஸ்வரனை ஒப்படைத்துச் சென்றுவிடுவாரோன்னு.. இவன் போய் அம்மான்னு கூப்பிட்டுட்டா மத்தவங்களுக்கு இவங்க சொந்த பையனை விட்டுட்டு வந்தது தெரிஞ்சிடுமே. அவங்க வளர்த்த பையனும் யாருன்னு கேட்பான். இப்போ கிடைச்ச வாழ்க்கை பறிபோயிட்டா என்ன பண்ணுறது.

அப்பறம் இந்தம்மா முதல்ல எந்த முகத்தை வெச்சுட்டு சுந்தரேஸ்வரனை பார்ப்பாங்க.. குற்றமுள்ள நெஞ்சாச்சே அதே குறுகுறுப்பு தான். அவரு ஒரு சொல்லு கேட்டுட்டா என்ன பண்ணுறதுன்னு பயம் வந்திருக்கலாம்.

சேற்றில் முளைத்த செந்தாமரைன்னு ஸ்வரனை சொல்லலாம். ♥♥♥

அம்பிகாவுக்கு அவன் கிடைத்தற்கரிய பொக்கிஷம். அம்பிகா அதுக்கு தகுதியானவங்க இல்லை. அது சரியா சுந்தரேஸ்வரன் கைக்கு போய் சேர்ந்திருக்கு.

பல்லவியும் ஆதியை புரிஞ்சு தான் வெச்சிருக்கா.. அவளோட புரிதல் எந்த அளவுக்கு இருக்குன்னு பொறுத்திருந்து பார்ப்போம் பானு மா


மிக்க நன்றி உங்களோட கருத்துக்களுக்கு :love::love::love:
ஆதீஸ்வரன் சுந்தரேஸ்வரனின் வளர்ப்பு
அவன் சோடை போக மாட்டான்னு தெரிஞ்சுதான் அடுத்த அப்டேட்டில் அவனுடைய கடைசி கடமையை செய்யச் சொல்லியிருக்கேன், மித்ராபரணி டியர்
இந்த கெஸ்ஸும் சரியான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கப்பா
ஓ அதுதான் ஹாஸ்பிடலிலிருந்து போன் வந்ததும் உடனே வர்றோம்ன்னு சொல்லிட்டு ஆதியைத் தேடிப் போறாளா?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இப்போல்லாம் அம்பிகா போல பல பெண்கள் நாட்டிலே இருக்கிறாங்க
கலி முத்திடுச்சு, குழந்தேளா
நாடும் வீடும் என்ன கதியாகப் போறதோ?
உப்பைத் தின்ற அம்பிகா தண்ணீர் குடிக்கும் நேரம் வந்திடுச்சு போலவே, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
அதுசரி
ஸ்வரன்தான் அம்பிகாவுக்கு ஹெல்ப் செஞ்சான்னு என்னோட கெஸ் பற்றி
இந்த ஆத்தர்ஸ் குழந்தேள் இரண்டு
பேரும் ஒண்ணும் சொல்லலையேப்பா
:LOL::LOL::LOL: என்ன மம்மி அதுக்குள்ள எடிட் பண்ணி வெச்சிருக்கீங்க..

நாங்க கம்முனு போகைலையே தெரியலையா நீங்க ஜம்முனு கெஸ் பண்ணிருக்கீங்கன்னு :p:LOL: அருமை அருமை பானு மா :love::love:(y)(y)
 

banumathi jayaraman

Well-Known Member
அம்பிகா மாதிரி தானே!! இருந்துட்டு போகட்டும் பானு மா.. அதே சமயம் சிவகாமி சுந்தரேஸ்வரன் பல்லவி ஸ்வரன் ரஞ்சிதா போன்ற ஆட்களும் இருக்குறாங்கல்ல..

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

நம்ம மழை பெய்ய வைக்குறவங்களா இருப்போம்.. :giggle::giggle::giggle:
உண்மை உண்மை முற்றிலும் உண்மை
என்னோட ஸ்வீட்டீஸ் சொன்னால் தப்பாகுமா?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஆதீஸ்வரன் சுந்தரேஸ்வரனின் வளர்ப்பு
அவன் சோடை போக மாட்டான்னு தெரிஞ்சுதான் அடுத்த அப்டேட்டில் அவனுடைய கடைசி கடமையை செய்யச் சொல்லியிருக்கேன், மித்ராபரணி டியர்
இந்த கெஸ்ஸும் சரியான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கப்பா
ஓ அதுதான் ஹாஸ்பிடலிலிருந்து போன் வந்ததும் உடனே வர்றோம்ன்னு சொல்லிட்டு ஆதியைத் தேடிப் போறாளா?
அது சிவகாமியாவும் இருக்கலாம் இல்ல..? ;) பல்லவியின் கடமைன்னு தானே சொல்லிருக்கோம்..!! ஆதியின் கடமை இல்லையே
ரெண்டு ஆப்சன் தர்றோம் பானு மா.
அம்பிகா ஆர் சிவகாமி..??
 

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL::LOL: என்ன மம்மி அதுக்குள்ள எடிட் பண்ணி வெச்சிருக்கீங்க..

நாங்க கம்முனு போகைலையே தெரியலையா நீங்க ஜம்முனு கெஸ் பண்ணிருக்கீங்கன்னு :p:LOL: அருமை அருமை பானு மா :love::love:(y)(y)
ஹா ஹா ஹா
No எடிட்டிங் உடனேதான் எழுதியிருக்கேன்
நல்லாப் பாருங்க, மித்ராபரணி பேபீஸ்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
No எடிட்டிங் உடனேதான் எழுதியிருக்கேன்
நல்லாப் பாருங்க, மித்ராபரணி பேபீஸ்

கீழ இருக்குற இந்த கமென்ட் போஸ்ட் பண்ணிட்டு பார்க்குறேன் கெஸ் பத்தி சேர்த்திருந்தீங்களா அதான் தனியா பதில் போட்டேன் பானு மா :LOL::LOL: இருங்க பானு மா அடுத்த எபில எதோ பயங்கரமா கெஸ் போட்டிருக்கீங்க இங்க முடிச்சிட்டு அங்க வரேன்

அம்பிகா மாதிரி தானே!! இருந்துட்டு போகட்டும் பானு மா.. அதே சமயம் சிவகாமி சுந்தரேஸ்வரன் பல்லவி ஸ்வரன் ரஞ்சிதா போன்ற ஆட்களும் இருக்குறாங்கல்ல..

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

நம்ம மழை பெய்ய வைக்குறவங்களா இருப்போம்.. :giggle::giggle::giggle:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Miga arumaiyana pathivu sissy's.
Ini aathi yin karuppu pakkangal ai vanna mayam aakituvaa pallavi
Saran oda velaiya intha surprise birthday party so sweet
மிக்க நன்றி தேவி க்கா உங்களுடைய கருத்துக்களுக்கு :love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அது சிவகாமியாவும் இருக்கலாம் இல்ல..? ;) பல்லவியின் கடமைன்னு தானே சொல்லிருக்கோம்..!! ஆதியின் கடமை இல்லையே
ரெண்டு ஆப்சன் தர்றோம் பானு மா.
அம்பிகா ஆர் சிவகாமி..??
No No பர்ஸ்ட் சொன்ன பெர்சன்தான்
சிவகாமி பாவம்
எந்த சுகமும் அனுபவிக்காதவர்
கொள்ளுப்பேரன் பேத்திகள் பார்க்க ஆசைப்பட்டார்
பார்த்துட்டு மெதுவாக போகட்டும்
மேலும் சின்னப் பெண் பல்லவிக்கு ஹெல்ப்பு வேணுமில்லே
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
No No பர்ஸ்ட் சொன்ன பெர்சன்தான்
சிவகாமி பாவம்
எந்த சுகமும் அனுபவிக்காதவர்
கொள்ளுப்பேரன் பேத்திகள் பார்க்க ஆசைப்பட்டார்
பார்த்துட்டு மெதுவாக போகட்டும்
மேலும் சின்னப் பெண் பல்லவிக்கு ஹெல்ப்பு வேணுமில்லே
:LOL::LOL: அய்யயோ பானு மா என் வாயால அடுத்த எபியை கறக்காம விட மாட்டீங்க போலயே.. சிவகாமி பாட்டி சோ ஸ்வீட் அவங்களை இன்னும் நிறைய சந்தோசப் படுத்திப் பார்க்கணும் :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top