தரணி Well-Known Member Jun 30, 2020 #11 ஷர்மாவும் செய்யலை அப்புறம் யாரோட வேலை இது இல்ல ஆக்சிடென்ட் தானா..... கொடுமை இப்படி எல்லாரும் ஒரே நேரத்தில் போறது..... தருண் தீக்ஷி ரெண்டு பெரும் ஒருதருக்கு ஒருத்தர் ஆதவரவாக இருக்காங்க..... ஜித்து இப்போ என்ன செய்ய முடியும்....
ஷர்மாவும் செய்யலை அப்புறம் யாரோட வேலை இது இல்ல ஆக்சிடென்ட் தானா..... கொடுமை இப்படி எல்லாரும் ஒரே நேரத்தில் போறது..... தருண் தீக்ஷி ரெண்டு பெரும் ஒருதருக்கு ஒருத்தர் ஆதவரவாக இருக்காங்க..... ஜித்து இப்போ என்ன செய்ய முடியும்....
banumathi jayaraman Well-Known Member Jun 30, 2020 #12 ரொம்பவே நெஞ்சம் கனமான பதிவு, சக்திகுரு டியர் Last edited: Jul 2, 2020
Chittijayaram Well-Known Member Jun 30, 2020 #14 Rumba kashtama iruku pa ore nerathula ippadi nadantha eppadi thamga mudium, idu accident ah illai vera yaaravadu pannamgala nu teriyaliye nice dear thanks.
Rumba kashtama iruku pa ore nerathula ippadi nadantha eppadi thamga mudium, idu accident ah illai vera yaaravadu pannamgala nu teriyaliye nice dear thanks.
SINDHU NARAYANAN Well-Known Member Jun 30, 2020 #17 ஷர்மா செய்யலையினா அப்ப யாரு செஞ்சா?? ஒரே நேரத்தில அப்பா, அம்மாவை பறி கொடுத்தா மனசு எவ்வளவு வேதனை படும்... அப்ப மனோஜ் உயிரோட இருக்கானா?? இந்திரஜித் தீக்ஷியை எப்படி சமாதானம் படுத்த போறானோ???? Last edited: Jun 30, 2020
ஷர்மா செய்யலையினா அப்ப யாரு செஞ்சா?? ஒரே நேரத்தில அப்பா, அம்மாவை பறி கொடுத்தா மனசு எவ்வளவு வேதனை படும்... அப்ப மனோஜ் உயிரோட இருக்கானா?? இந்திரஜித் தீக்ஷியை எப்படி சமாதானம் படுத்த போறானோ????
S Saroja Well-Known Member Jun 30, 2020 #18 யார் இந்த வேலை செஞ்சா மனோஜ் இப்ப இருக்கானா பாவம் தருண் குட்டி ரொம்ப மனசுக்கே கஷ்டமா இருக்கு