Thanks and very sorry sisRomba kashrama irukku. Author aaga ungalukku ippadi mudikka right irukku. Aanaa, engakykku idhai ethukka mudiyalai. Romba baarama irukku..
At least epilogue..ke poomalai pathi romantic touch add pannidunga. Illainna, I dha baaram romba azhuthum. Oru vaaram aavadhu aagum mind sariyaaga
Thanks and feel very sorry sisஎன்ன சொல்ல கதையின் ஆரம்பம் மிக அழகாக இருந்தது அந்த அளவுக்கு ரசித்து படித்தேன் அதுவும் தாமரை -தில்லை நட்பு தெய்விகபந்தம் என்று பல முறை நினைத்தும் இருந்தேன் கதையின் நகர்வு போக, போக கனமாக மாறிக்கொண்ட போன போதும் என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை அந்த அளவுக்கு உங்க எழுத்து நடை கட்டி இழுத்தது. நிறைவில் நிச்சயம் மாற்றம் வரும் என்று நினைத்தேன் ஆனால் இந்த அளவுக்கு மனதை கனக்க செய்யும் இறுதி பதிவை எதிர் பார்க்கவில்லை, விஜய் -தாமரைசெல்வி காதல் என்றும் மனதில் நிற்கும், மன்னிக்கவும் எழுத்தாளரே என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை........ .ரொம்ப கனமாக உள்ளது மனசு
உங்களுடைய அடுத்த கதையில் நிச்சயம் உங்களுடன் பயணம் செய்வேன்.....
கண்டிப்பா உங்க ஆதங்கத்தை accept Thanks and sorry sisஎன்ன சொல்ல?? சொல்லவே வார்த்தைகள் இல்லை.
கதை, கதையமைப்பு, எழுத்து நடை எல்லாமே asusual shanvi's the best தான்.
ஆனாலும் இந்த காதல் அலைகள்...... Fulfill ஆகலை......
விஜய் -தாமரை காதல் தான் தில்லையின் இந்த நிலைக்கு காரணம் ன்னு தாமரைக்கு எங்கேயும் தெரியப்படுத்த வேண்டாமா??
மன பிறழ்வுக்கு முன்பு தில்லை மாதிரி ஒரு நல்ல ஆத்மா பார்க்க முடியுமா??
தில்லைக்கு கொஞ்சம் கொஞ்சமா தாமரை நிலை சொல்லி மனசு மாற டைம் கொடுத்து இருக்க வேண்டாமா??
ஆதவன் வாழும் காலம் வரைக்கும் தில்லைக்கு எந்த உண்மையும் சொல்லாமல் விட்டுட்டு கடைசி நேரத்தில் சொன்னால் மட்டும் அதற்கு பிறகு தில்லை மறுபடியும் மன பிறழ்வு அடைய மாட்டாள் ன்னு யோசிக்க வேண்டாமா??
பூமாலையே தோள் சேரவா வில் எல்லாம் புரிந்து இருந்தாலும் இந்த கதையை தனியாக படிக்கும் போது climax &எபிலாக் அவசரக்கதியில் எழுதி இருப்பது போல் தோணாதா??
Sorry, என்னுடைய மன ஆதங்கம். Don't mistake me.
Thanks sis...i நிறைய இருக்கலாம்கள் தான்.very sorry sisSuper story....
ரொம்பவே கனமான முடிவு....
அன்பு கூட அளவா தான் இருக்கணும் போல.... அத்துணை அன்பு வச்ச தில்லை கடைசில தாமரையை இந்தளவுக்கு வெறுத்துருக்க வேண்டாம்.... அவளை மாதிரியே தாமரையும் இல்லைன்ற எண்ணம் தான் அவளோட மனஅழுத்ததுக்கு காரணம்... ஒருவேளை ரெண்டு பேரும் சந்திச்சு இருந்தா எல்லாம் மாறி இருக்கலாம்...
Kattayam varum sis... feel very sorry sisHi ma Ippadi Thillaiya villie pola slight ha project panni irukka vendam endru thonuthu, Pookutty ninaikum pothu romba emotional aguthu, Rerun podungka sis