காதல் அலைகள் 19 1

Advertisement

Nachu

Well-Known Member
அருமை.
ஆரம்பத்தில் இருந்தே தில்லை தான் எல்லாத்துக்கும் விட்டு கொடுக்கிறா.
ஆதவனும் அவளை புரிஞ்சுக்க மாட்டான்.
தில்லையும் அவள் படிப்பை பாதியில் விட்டு விட்டாள்.
இப்போ பாத்திமா சொன்ன கதையை தான் மாத்தி சொல்லி இருப்பாளோ??
 

Saroja

Well-Known Member
தில்லை இத்தனை பாசக்காரியா
இருக்கறா
தாமரை விஜய்
விசயத்தில் பிரச்சினை ஆகுமோ
எல்லாரின் கோபம் இவ மீது
மாறுமோ
 

தரணி

Well-Known Member
என்ன காரணம் தில்லை மாமா நினைப்பு இல்ல பிள்ளை உண்டாகி இருக்கும் போது பிள்ளை பத்தி மட்டுமே நினைக்க னு ஏதாவது சொல்ல போறீயா இல்ல உங்க அம்மா வை நல்ல படியா உனக்கு கொடுக்க போறேன்னு சொல்ல போறீயா...

ஆனா writer ஜி நீங்க என்ன எல்லாம் இழக்க போற தில்லை னு சொல்லுறீங்க
 

Mathykarthy

Well-Known Member
அவளுக்காக ன்னு எதுவும் சந்தோசம் இல்லாம ஒவ்வொரு செயலும் தாமரையை யோசிச்சு தான் செய்யுறா.... இந்தளவு வெறித் தனமா அன்பு வச்சா சில விஷயங்களை இழக்க தான் வேணும்... அவ இது வரைக்கும் இழந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய இழப்புக்கு அப்புறம் தான் தெரியும் போல.... ஒன்னும் பண்ண முடியாது....

தாமரை மேல கோபம் இருந்தது தில்லையை அவ அளவுக்கு இவ care எடுத்துகிறது இல்லனு.... ஆனா இப்போ தோணுது அவளா முயற்சி எடுத்தாலும் இவ விட மாட்டான்னு... ரெண்டு பேருக்கும் ஒரே வயசுன்னு மறந்து குழந்தையா ட்ரீட் பண்ணா அவ என்ன பண்ண முடியும்....
 

monies

Well-Known Member
Hoom thamaraikagaga padipu
Ide thamaraikaga kudumbam verenna
Padipu pinnadi kooda padikkalam
Tamarai lv kaga family
 

Thamaraipenn

Well-Known Member
Ennavo.. Edho oru tip of the chair la utkaarthi vaichi thaan kondu poreenga authorae..

Thillai edhu vandhalum samalippa..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top