SINDHU NARAYANAN Well-Known Member May 1, 2023 #4 புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கவி... தவம் இருந்தா தானே, வரம் கொடுக்க முடியும்... ஒருவேளை தவமின்றி கிடைத்த வரமா இருக்குமோ?? Last edited: May 2, 2023
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கவி... தவம் இருந்தா தானே, வரம் கொடுக்க முடியும்... ஒருவேளை தவமின்றி கிடைத்த வரமா இருக்குமோ??
N Nirmala senthilkumar Well-Known Member May 1, 2023 #7 mallika said: வரம் கொடு .. தவம் காண்கிறேன்! 1 Click to expand... Nirmala vandhachu Best wishes for your new story ma
mallika said: வரம் கொடு .. தவம் காண்கிறேன்! 1 Click to expand... Nirmala vandhachu Best wishes for your new story ma
J Janavi Well-Known Member May 1, 2023 #8 Welcome and best wishes for your new story sis தலைப்பே கவிதையா இருக்கு
G Geetha sen Well-Known Member May 1, 2023 #9 Congrats and best wishes ma அழகான ஆரம்பம். அக்ஷ்ரா குழந்தை தான் மித்ரனா. அவன் பெற்றோர் எங்கே. சாகம்பரி புதுமையான பெயர் Last edited: May 1, 2023
Congrats and best wishes ma அழகான ஆரம்பம். அக்ஷ்ரா குழந்தை தான் மித்ரனா. அவன் பெற்றோர் எங்கே. சாகம்பரி புதுமையான பெயர்
Hema Guru Well-Known Member May 1, 2023 #10 mallika said: வரம் கொடு .. தவம் காண்கிறேன்! 1 Click to expand... வருக வருக.... அந்த ரத்தினம் பெத்த முத்து தான் சகாவின் சகா வா??? குட்டி பையன் குட் மோர்னிங்,பேச்சு, அப்படியே சிவ நேசன் மாதிரி இருக்கு... அவனை மாதிரி தான் இவன் கதையுமா???
mallika said: வரம் கொடு .. தவம் காண்கிறேன்! 1 Click to expand... வருக வருக.... அந்த ரத்தினம் பெத்த முத்து தான் சகாவின் சகா வா??? குட்டி பையன் குட் மோர்னிங்,பேச்சு, அப்படியே சிவ நேசன் மாதிரி இருக்கு... அவனை மாதிரி தான் இவன் கதையுமா???