கண்ணம்மாவின் காந்தன்-29

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே உங்களின் நங்கையையும், செழியனையும் கூட்டிகிட்டு வந்துட்டேன் :cool::cool::cool:

இன்னைக்கு எபில பொற்செழியன் யாருன்னு சொல்லியாச்சு மாக்காஸ், நோ கம்பு, கட்டை, மீ எஸ்கேப் ;););)

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ்:love::love::love:

கண்ணம்மாவின் காந்தன்-29
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
நான் சொன்னது போலவே பி எஸ் @ பொற்செழியன் ஒரு போலீஸ் ஆபீஸர்
அதுவும் போதை தடுப்பு அதிகாரி
மாமன் போலீஸுன்னு நன்மாறன் சந்தோஷப்படறான்
ஆனால் அக்கா நங்கை நல்லாள் என்ன செய்யப் போகிறாள்?
தம்பி இன்னும் டீ வரலை மாதிரி இன்னும் பி எஸ்ஸின் பிளாஷ்பேக் வரலை, ருத்ரா டியர்
நங்கையின் பெற்றோர் இறந்ததும் இந்த போதை தடுப்பு தொடர்பாகத்தானோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

வாம்மா மின்னல்! நான் நினைச்சது போல, PS & பொற்செழியன் ரெண்டு பேரும் ஒரே ஆளு தான்... இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top