மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
சுமதியின் அண்ணன் வெளியூருக்கு போனதும் அவன் மாமியார் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டாளே
அப்பாடா
ஒரு வழியா வீட்டை விட்டு சுமதி வெளியில் வந்து விட்டாள்
சுதாவின் குழந்தை சுமதியிடம் வந்து அவளுடைய சாவைத் தடுத்து விட்டாளா?
கல்யாணமாகாமல் கையில் குழந்தை இருந்தால் சுமதியையும்தானே ஊர் தப்பாகப் பேசும்
அச்சோ
ஒரு மணிக்கு கோபி எழுந்து இவளைக் காணோமுன்னு மூணு பேரும் தேடி வந்து சுமதியைக் கண்டுபிடிச்சுடுவாங்களோ?
தீனதயாளன் என்னவானான்?
உயிருடன் இருக்கிறானா? இல்லையா?