மிகவும் அழகான பதிவு ரம்யா.கல்யாணம் முடிஞ்சு இவ்வளவு நாளைக்கு அப்புறம்
நல்லா ஹீரோ மாதிரி தான் இருக்கான் வெண்ணிலாவுக்கு தோனுச்சே.
சைட் அடிக்கிறியான்னு வெண்ணிலாட்ட கேட்கறியே ,ஒன்னவிட கம்மியா தான் அடிக்கறா.
அய்யோ இந்த புள்ளைக்கு ஒண்ணுமே புரியலை போல இருக்கே ஜெய் ரொம்ப கஷ்டம் தான்.........
சம்பவம் நடந்த இடம் ஏண்டா உனக்கு அது சம்பவமா
இப்போவும் கற்பனையிலேயே இருக்கிற நீ........
புடிறா புடிறா saree மாத்துறதுக்கு முன்னாடி புடிறா னு ஓடுறான்........
சம்பவம் நடந்துடும் போல ஜெய்
என்னதான் தங்கமும் வைரமுமாக போட்டுக்கிட்டாலும் கண்ணாடி வளையல்களுக்கு இருக்கும் அழகே தனிதான்
அதுவும் அந்த கண்ணாடி வளையல்களை நாமே வாங்காமல் கணவர் வாங்கிக் கொடுத்தால் தனி மவுசுதான்ப்பா
வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் வளையல்கள் வாங்கிக் கொடுத்து வெண்ணிலா மாமியாரை மனம் மகிழ வைத்து விட்டாள்
ஆசைப்பட்டு கல்யாணம் செய்த மனைவியை புதுக் கணவன் பத்து நாட்கள் விட்டு வைத்ததே பெரிசு