சரயு ஒன்னு இங்கே இருக்கு..... இன்னொன்னு எங்கே???
அப்படா ஒரு வழியா பாதி பேசி மீதி பேசாமல் பேசிமுடிச்சுட்டாங்க.........
இனி ஒரே கொஞ்சல்ஸ் தானோ???
நிரஞ்சன் இனி எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விடுறதா இல்லை....... எல்லாமே பெர்மிஸ்ஸின் கேட்டு தான்
அம்மாக்கும் அப்பாக்கும் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஒரே பதட்டம்........ அம்மா அவளையும் பதட்ட படுத்திவிடுறாங்க......
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்
ஆசை வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும் மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்......